நாளை நோன்பு பெருநாள் என்று இன்று சற்றுமுன்பு அறிவிக்கப்பட்டுள்ளது
பெருநாளை முன்னிட்டு கறி ரூபாய் 300 விற்கப்படுகின்றது இருந்தும் .கறி வியாபாரம் மார்க்கெட்டில் களைகட்டி உள்ளது
கறிக்கடை இன்றும் நாளையும் வியாபாரம் படு சுறுசுறுப்பாக நடப்பதால் நாளை மீன் மார்க்கெட் கொஞ்சம் வியாபாரம் மந்தமாக இருக்கும்,
No comments:
Post a Comment