Powered by Blogger.

Tuesday, 30 August 2011

நோன்பு பெருநாள்

நாளை நோன்பு பெருநாள் என்று இன்று சற்றுமுன்பு அறிவிக்கப்பட்டுள்ளது
பெருநாளை முன்னிட்டு கறி ரூபாய் 300 விற்கப்படுகின்றது இருந்தும் .கறி வியாபாரம் மார்க்கெட்டில் களைகட்டி உள்ளது

கறிக்கடை இன்றும் நாளையும் வியாபாரம் படு சுறுசுறுப்பாக நடப்பதால் நாளை மீன் மார்க்கெட் கொஞ்சம் வியாபாரம் மந்தமாக இருக்கும்,





No comments:

Post a Comment

About This Blog

shahulhameed
saudi

பிரபலமான இடுகைகள்

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP